உள்ளூர் செய்திகள்

தற்கொலை

ஆயக்குடி : பழநி, ரூக்குவார்பட்டி சேர்ந்த ஞானப்பன் 88, இவர் வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி