உள்ளூர் செய்திகள்

இருவர் தற்கொலை

வடமதுரை : வடமதுரை தென்னம்பட்டி கவுடர் தெருவை சேர்ந்த முருகன் 37. டிராக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். டிராக்டர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் விரக்தியாகி முருகன்,தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.சித்துவார்பட்டி: வடுகபட்டியை சேர்ந்த செல்வம் மகள் சந்தோஷினி 15. வடமதுரை தனியார்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.அரையாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற விரக்தியில் விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்தார். வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை