மேலும் செய்திகள்
பெருமாள் கோயில் திருக்கல்யாணம்
23-Oct-2024
கொடைரோடு: ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மோகன் 48 . இவரது வீட்டின் அருகே போர்வெல் மோட்டாரில் இருந்த மின்சார ஒயர் திருட்டு போனது. அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரித்ததில் மெட்டூர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி 53, திருடியது தெரியவந்தது. அதன்படி அவரை போலீசார் கைது செய்தனர்.
23-Oct-2024