மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர் பலி
11-Apr-2025
சின்னாளபட்டி: பெருமாள்கோயில்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி பரஞ்சோதி பாக்கியம் 29. திருமணமாகி 3 வயது குழந்தை உள்ளது. அமலிநகருக்கு தனது டூ வீலரில் புறப்பட்டார். (ஹெல்மெட் அணியவில்லை) அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பிய போது, திண்டுக்கல் -மதுரை 4 வழிச்சாலை சந்திப்பு அருகே மதுரையில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவர் தங்கராஜ் 45, கைது செய்து அம்பாத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Apr-2025