மேலும் செய்திகள்
ரயில் மோதி வாலிபர் பலி
09-Mar-2025
ரயில் மோதி இறந்தவர் விபரம் கண்டுபிடிப்புஈரோடு:ஈரோடு, சோலார் அருகே புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த, 10ல் ரயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரித்து, அவரது உடலை மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த நபர் யார் என தெரியாத நிலையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த தறி பட்டறை தொழிலாளி கணேசன், 40, என்பது விசாரணையில் நேற்று தெரியவந்தது.
09-Mar-2025