உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.ஐ.,க்கு பதவி உயர்வு

எஸ்.ஐ.,க்கு பதவி உயர்வு

எஸ்.ஐ.,க்கு பதவி உயர்வுஈரோடு, டிச. 25-ஈரோடு காவல் துறையில் விரல் ரேகை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். இப்பிரிவு எஸ்.ஐ., வீரமோகன், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ