உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து

மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து

மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்துதாராபுரம்:மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, தாராபுரம் புது பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., ஓ.பி.சி., பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ் தலைமையில், நேற்று மாலை கையெழுத்து சேகரிப்பு நடந்தது. இதில் மாணவ, மாணவியர், பொதுமக்களிடம், பா.ஜ., கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, நகரத்தலைவி ரங்கநாயகி மற்றும் தொண்டர்கள், கையெழுத்து பெற்று, துண்டு பிரசுரம் வழங்கினர். அப்போது இஸ்லாமிய பெரியவர் ஒருவர், முன்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை