உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தலைமை ஆசிரியர் 12 பேர் இடமாற்றம்

தலைமை ஆசிரியர் 12 பேர் இடமாற்றம்

ஈரோடு : ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகி-றது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்-டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் தன் விருப்ப அடிப்படையில், 12 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 12 பேருக்கும் மாவட்டத்துக்குள் வேறு பள்ளியில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை