உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பரவலாக லேசான மழை

பரவலாக லேசான மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக அம்மாபேட்டையில், 18.20 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் பெருந்துறையில், 3, குண்டேரிபள்ளம் அணை பகுதியில், 1.60 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் மழை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை