உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மாயம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45, தொழிலாளி. வீட்டில் இருந்து டீக்கடைக்கு நேற்று முன்தினம் சென்றவவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. மகனை கண்டு பிடித்து தரக்கோரி கிருஷ்ணமூர்த்தியின் தாய் பழனியம்மாள் அளித்த புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை