தாலுகா அலுவலக ஆதார் மையம் இன்று செயல்படும்
தாலுகா அலுவலக ஆதார்மையம் இன்று செயல்படும்ஈரோடு, செப். 15-ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையம் இன்று காலை, 9:30 மணி முதல், மாலை, 4:30 மணி வரை செயல்படும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள, ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆதார் திருத்தம் தொடர்பாக மக்கள், ஆதார் மையங்களை தேடி வருவதால் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.