உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 111 மது பாட்டிலுடன் கைது

111 மது பாட்டிலுடன் கைது

கோபி, கோபி அருகே குள்ளம்பாளையத்தில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். சத்தியை சேர்ந்த ஞானசேகரன், 51, சந்தேகத்துக்கு இடமாக, மொபட்டில் பையுடன் நின்றார். சோதனை செய்ததில், 111 மது பாட்டில் இருந்தது. மொபெட்டுடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை