உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2,௦௦௦ டன் நெல் வருகை

2,௦௦௦ டன் நெல் வருகை

ஈரோடு: மயிலாடுதுறையில் இருந்து ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு, ௨,௦௦௦ டன் நெல் நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரி-களில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து விரைவில் தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கி, பொது வினியோக திட்-டத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்-யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி