உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா விற்ற 3 பேர் கைது ​​​

கஞ்சா விற்ற 3 பேர் கைது ​​​

பெருந்துறை, காஞ்சிகோவிலில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனை மேற்கொண்டனர். நசியனுார் பெரியார் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார், 28; சூரியம்பாளையம் கலைஞர் நகர் ஜெகதீஸ்வரன், 32; சித்தோடு ஆர்.என்.புதுார் குறிஞ்சி நகர் கார்த்தி, 33, ஆகியோரை கைது செய்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை