உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 37 மி.மீ., மழை

ஈரோட்டில் 37 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்கிறது. ஈரோட்டில் நேற்று முன்தினம் அதிக-பட்சமாக, 37 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் மொடக்குறிச்சியில்-9, சென்னிமலை-2.40, பவானி-2.40, கவுந்தப்பாடியில், 11.40 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை