உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 5 மனு

மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 5 மனு

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. துணை ஆணையர் தனலட்சுமி தலைமை வகித்தார்.மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரி மாற்றம், சாலை வசதி என ஐந்து பேர் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை