உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய 7 பேர் கைது

சூதாடிய 7 பேர் கைது

ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம், வாழைதோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூதாட்டம் நடப்பதாக, மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நடத்திய சோதனையில், சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மாதவன் உள்பட ஏழு பேரை கைது செய்து, 2,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை