உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஸ்டேஷனில் கிடந்த கஞ்சா சாக்லேட்

ரயில்வே ஸ்டேஷனில் கிடந்த கஞ்சா சாக்லேட்

ஈரோடு:ஈரோடு மதுவிலக்கு போலீசார் எஸ்.ஐ., தனபால் தலைமையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். நுழைவு வாயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு பொட்டலத்தை எடுத்து சோதனை நடத்தினர். அதில், 40 கஞ்சா சாக்லேட், 220 கிராம் எடையில் இருந்தது. பறிமுதல் செய்து கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை