உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / . கஞ்சா சாக்லெட் பறிமுதல்

. கஞ்சா சாக்லெட் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் உட்பகுதியில், ரயில் இன்ஜின் பழுது நீக்கும் பகுதி அருகே, சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது, 36,000 ரூபாய் மதிப்பில், 720 கிராம் எடையில், 116 எண்ணிக்கையிலான கஞ்சா சாக்லெட், ஒரு பையில் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். ரயிலில் கொண்டு வரப்பட்ட கஞ்சா சாக்லெட், போலீசார் நடமாட்டம் இருப்பதை அறிந்து துாக்கி வீசி சென்றிருக்கலாம் என தெரி-கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை