உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா வாலிபர்கள் கைது

கஞ்சா வாலிபர்கள் கைது

ஈரோடு ஈரோடு வி.வி.சி.ஆர்., நகர் மூன்றாவது வீதியில், டவுன் போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகத்துக்கு இடமாக நின்ற அதே பகுதி கார்த்தி, 22, வளையக்கார வீதி அஜித்குமார், 24, ஆகியோரிடம் சோதனை செய்தனர். இதில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை