உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதல்வர் கோப்பை பளுதுாக்குதல் போட்டி

முதல்வர் கோப்பை பளுதுாக்குதல் போட்டி

ஈரோடு: முதல்வர் கோப்பைக்கான கோவை மண்டல அளவில், கல்-லுாரி மாணவ, மாணவியருக்கான பளு துாக்குதல் போட்டியில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட விளை-யாட்டு அலுவலர் சதீஸ்குமார் தலைமை வகிக்க, ஈரோடு எம்.பி., பிரகாஷ் தொடங்கி வைத்தார். இதில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி