உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு லாலாப்பேட்டை, திருச்சி, பல்லடம், விளாத்திகுளம், நாச்சிபாளையம், முத்துார் பகுதி விவசாயிகள், 15 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 247.99 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 166.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 34 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை