உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவன் தற்கொலை

கல்லுாரி மாணவன் தற்கொலை

சென்னிமலை: சென்னிமலை, சிறுகளஞ்சியை சேர்ந்த காளி முத்து குமார் மகன் அங்கேஸ்வரன், 19; சென்னிமலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சில மாதங்க-ளாக கல்லுாரி செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் தேர்-வெழுத முடியாத நிலையில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி