உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஜானகியம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். பழைய மொபைல் போன் கடை வைத்துள்ளார். இவரின் மகள் அமீரா, 18; பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். பெரியம்மா வீட்டுக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. ஷேக் அலாவுதீன் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார், தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை