உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா வழிகாட்டுதல்படி, சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் போதை பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி ராஜ்குமார் தலைமை வகித்து, போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல் நலக்கேடு, சமூக சீர்கேடு, போதை பொருள் தடுப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிறைவாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை