மேலும் செய்திகள்
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
20-Apr-2025
கொடுமுடி கொடுமுடி, இச்சிபாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 29, மேற்கு வீதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன், 35; கொடுமுடி, நாகபாளையம், மலைகாடு, கோனார் தோட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 24; கரூர், தொப்பம்பட்டி கோகுல், 31 ஆகியோர், தமிழரசன் வீட்டில் சேவல்களை சண்டையிட செய்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கொடுமுடி போலீசார் அங்கு சென்று, இரு சேவல்கள், 5,120 ரூபாய், யமஹா மற்றும் பல்சர் பைக்கை கைப்பற்றினர். வழக்குப்பதிந்து நால்வரையும் கைது செய்தனர்.
20-Apr-2025