மேலும் செய்திகள்
கர்ப்பிணி மனைவி மாயம் ஓட்டல் ஊழியர் புகார்
06-Jun-2025
ஈரோடு, ஈரோடு, மரப்பாலம், கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (எ) சதாம் உசேன், 35; பூக்கடை தொழிலாளி. இவர் மனைவி சினபா, 35; லுங்கி கம்பெனி ஊழியர். கடந்த, 9ம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்ற சாகுல் அமீது வீட்டுக்கு வரவில்லை. சொந்த ஊரான கேரளாவில் விசாரித்தும் தகவல் இல்லை. மனைவி சினபா புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
06-Jun-2025