உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்காவுடன் ஒருவர் கைது

குட்காவுடன் ஒருவர் கைது

காங்கேயம் காங்கேயம் போலீசார், காங்கேயம்-தாராபுரம் ரோடு அவினாசிபாளையம்புதுார் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனிடம், 1.5 கிலோ குட்கா புகையிலை பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்து, கிருஷ்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி