உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூலி தொழிலாளி மீதுபோக்சோவில் வழக்கு

கூலி தொழிலாளி மீதுபோக்சோவில் வழக்கு

ஈரோடு, புன்செய்புளியம்பட்டி, பாறை புதுாரை சேர்ந்தவர் விஜயராஜ், 22, தொழிலாளி. சத்தியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சத்தி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் விஜய்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை