மேலும் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.3,000 வழங்க முடிவு
10-Dec-2025
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கரும்பு உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், 3,000 ரூபாய் ரொக்-கப்பணமும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்-பட உள்ளது.இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். இந்த தொகுப்பை பெறுவதில் புகார் இருப்பின், 1967, 1800 425 5901, 0424 2252052 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
10-Dec-2025