உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பல்வேறு பணிகளுக்கு பூஜை

பல்வேறு பணிகளுக்கு பூஜை

டி.என்.பாளையம்:டி.என். பாளையம் யூனியனுக்குட்பட்ட, புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி ஜே.கே.கே. நகர் மற்றும் அண்ணா நகர், எருமை குட்டை ஆகிய பகுதிகளில், 32.30 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கான்கிரீட் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள், புளியம்பட்டி ஊராட்சி பகுதியில், 8.5 லட்சம் மதிப்பில் நிழற்கூடம் அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டி.என் பாளையம் பி.டி.ஓ.,க்கள் இந்திரா தேவி, பூபதி மற்றும் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை