உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரும் 27ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

வரும் 27ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஈரோடு கோட்ட அளவிலான, ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் வரும், 27 காலை, 11:00 மணிக்கு ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை நேரில் அல்லது தபால் மூலம் வரும், 20க்குள் இந்த அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் கேட்டு கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ