உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி கோவிலில் ரூ.67.76 லட்சம் காணிக்கை

பண்ணாரி கோவிலில் ரூ.67.76 லட்சம் காணிக்கை

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. பரம்பரை அறங்காவலர், வங்கி அலுவலர், தன்னார்வலர், பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கப்பணமாக, 67.76 லட்சம் ரூபாய், 178 கிராம் தங்கம், 333 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை