உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.51 லட்சத்துக்கு தே.பருப்பு விற்பனை

ரூ.51 லட்சத்துக்கு தே.பருப்பு விற்பனை

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளகோவில், வாணியம்பாடி, திருச்சி, குஜிலியம்பாறை, விளாத்திகுளம், மார்க்கம்பட்டி, வரட்டுகரை, நாச்சிபாளையம், முத்துார் பகுதி விவசாயிகள், 26 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 215.99 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 124.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 51லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ