உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

பவானி:பவானி அருகே கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர், பெருமாள், 49; இவரின் இளைய மகன் அருண், 29; வெப்படையில் தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இரு மாதங்களாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் மயிலம்பாடிக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி பவானி போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி