உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

பவானி :சித்தோடு அருகே பெருமாள்மலை, பெரியார் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார், 48; தறி தொழிலாளி. சிறிது மனநிலை பாதிப்பால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த, 8ம் தேதி திடீரென மாயமாகி விட்டார். தாய் சரஸ்வதி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை