மேலும் செய்திகள்
திருமூர்த்திமலையில் சுற்றுலா பயணியர் குஷி
13-Apr-2025
பவானி :சித்தோடு அருகே பெருமாள்மலை, பெரியார் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார், 48; தறி தொழிலாளி. சிறிது மனநிலை பாதிப்பால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த, 8ம் தேதி திடீரென மாயமாகி விட்டார். தாய் சரஸ்வதி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
13-Apr-2025