உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாட்டம்; மூவர் கைது

சேவல் சூதாட்டம்; மூவர் கைது

கோபி; கோபி அருகே கோரமடை சாலையில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது இரு சேவலை வைத்து சூதாடியதாக, கோபியை சேர்ந்த பாபு, 38, தியாகு, 25, புகழேந்தி, 19, என மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இரு சேவல்கள், 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை