உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது

பவானி;அத்தாணி வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன் அருகே முட்புதரில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி ஆப்பக்கூடல் போலீசார் சென்றனர். அங்கு சூதாடிய அத்தாணி பாடசாலை தெரு ராஜா, 47; அத்தாணி புதுக்காடு ரவி, 48; சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த உலகநாதன், 48, என்பது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, 4,550 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி