மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்கள் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
23-Jul-2025
பணி நிரந்தரம் கோரி தொடரும் உண்ணாவிரதம்
28-Jul-2025
தாராபுரம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன், சாலை பணியாளர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23-Jul-2025
28-Jul-2025