உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை பணியாளர் சார்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

சாலை பணியாளர் சார்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

தாராபுரம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன், சாலை பணியாளர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ