உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள அந்தியூர் காலனியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், 43 வயது ஆணுக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் ஆண், ஈரோடு தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுவனுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தியூர் காலனியில் மூன்று நாட்களாக வட்டார சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து, நுாற்-றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ