மேலும் செய்திகள்
பைக் திருடிய மூவர் கைது
23-Jun-2025
வெள்ளகோவில், வெள்ளகோவில் சிவநாதபுரத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார், 26; நெசவுத்தறி வேலை செய்து வருகிறார். தனது யமஹா ஆர்-15 பைக்கை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.நேற்று காலை டூவீலரை காணவில்லை. இதன் மதிப்பு, ௧.௫௦ லட்சம் ரூபாய். அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Jun-2025