உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாந்திபேதி - மர்ம காய்ச்சல் மலை கிராமத்தில் அவதி

வாந்திபேதி - மர்ம காய்ச்சல் மலை கிராமத்தில் அவதி

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில், 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கூட்டார் தொட்டியில், 15 பேர், ஒசப்பாளையத்தில், 10 பேர் நேற்று முன்தினம் முதல் வாந்தி-பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை