உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது

ஈரோடு: சத்தி எம்.ஜி.ஆர்., நகர் சேத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 42, தொழி-லாளி. இவர் பள்ளியில் பயிலும், 16 வயது சிறு-மியை கடந்த, 28ம் தேதி மாலை பாலியல் ரீதி-யான எண்ணத்தில் தவறாக தொட்டுள்ளார். இது-பற்றி சிறுமியின் தாய், சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோவில் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி