மேலும் செய்திகள்
சங்கராபுரம் அருகே குட்கா விற்றவர் கைது
20-Feb-2025
சங்கராபுரம்: சங்கராபரத்தில், விதிகளை மீறி வாகனம் ஓட்டிய, 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று கடைவீதி மும்முனை சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது. குடிபோதை, அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
20-Feb-2025