உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரம், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முன், விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், கல்வி தகுதிக்கு ஏற்ப தர ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்; துறைத் தலைவர், முதல்வருக்கான பதவி உயர்வு பட்டிலை வெளியிட வேண்டும். மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி