உள்ளூர் செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி; மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுார் பகுதியில் நேற்று வடபொன்பரப்பி போலீசார், ரோந்து சென்றனர். அப்போது ஏரிக்கரையில், மேல்சிறுவலுார் கூட் ரோட்டை சேர்ந்த அலாவுதீன், 63; மைக்கேல்புரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணி ராஜ், 40; அந்தோணியார் நகரை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அலெக்சாண்டர், 41; ஆகியோர் சூதாடி கொண்டிருந்தனர்.தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ