உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தடுப்பணைகளை உடைத்த 2 பேர் மீது வழக்கு

தடுப்பணைகளை உடைத்த 2 பேர் மீது வழக்கு

சின்னசேலம், : கனியாமூரை சேர்ந்தவர் விஜயன், 48; இவர், அதே பகுதியைச் சேர்ந்த காசிலிங்கத்திற்கு சொந்தமான கம்ப்ரசர் டிராக்டர் மூலம் கனியாமூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிளை கால்வாயில் அரசு சார்பில் கட்டப்பட்ட 5 தடுப்பணைகளை தகர்த்து அகற்றியுள்ளார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் விஜயன், காசிலிங்கம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ