உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒருவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு

ஒருவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே ஒருவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மகன் பிரகாஷ், 25; இவரது உறவினர் ஏழுமலை, 50; இருவருக்கும் இடையே நிலம் பட்டா மாற்றம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏழுமலை அவரது மகன் கார்த்தி, 25; உறவினர்கள் பழனி, 56; ராமர், 45; ஆகியோர் பிரகாஷை திட்டி தாக்கினர்.இது குறித்த புகாரின் பேரில் ஏழுமலை உட்பட 4 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை