பரிசளிப்பு
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்க தாசில்தார் பாலகுரு தலைமை தாங்கினார். தனி தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் வினோத் பாபு, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.