உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி சங்க நடவடிக்கைகள் மற்றும் டிட்டோ - ஜாக் கோரிக்கைகள் குறித்து பேசினார்.கூட்டத்தில், டிட்டோ - ஜாக் போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வட்டார நிர்வாகிகள் அய்யாசாமி, செல்வராசு, முத்துசாமி, சீனிவாசன், சேரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை